Trending News

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக நீர் மின் உற்பத்தியானது 50% வரையில் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களதும் நீர் மட்டமானது பொதுவாக 83% வரையில் அதிகரித்துள்ளதோடு, நீர் மின் உற்பத்தியும் 50% உயர்வடைந்துள்ளதால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ජිනීවාවලදී වෙච්ච දේ පැහැදිලි කරන්න, අගමැති හරිනි සති දෙකක් කාලය ඉල්ලයි

Editor O

ඇල්ල දෙමෝදර ආරුක්කු 9 පාලම ට කරන්න යන දේ

Editor O

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி

Mohamed Dilsad

Leave a Comment