Trending News

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி

Mohamed Dilsad

President to meet AG to discuss Interim Report on Easter attacks

Mohamed Dilsad

Zimbabwe won the toss and elected to field first against Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment