Trending News

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் நீதிக்கான வாகன பேரணி இன்று(03) தங்கல்லையில் இருந்து ஆரம்பமாகி, கதிர்காமம், மொனராகலை ஊடாக மகியங்கனையை சென்றடையவுள்ளது.

நேற்று(01) காலை கொழும்பு விகாரமாதேவி பூங்காவின் முன்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமான பேரணி, தெவுந்தரையில் நிறைவடைந்தது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினரால் மாத்தறையில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை

Mohamed Dilsad

அலாஸ்காவில் 6.4 ரிக்டர் அளவு கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Mohamed Dilsad

තැපැල් සේවකයින් වර්ජනයේ

Mohamed Dilsad

Leave a Comment