Trending News

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

(UTV|COLOMBO)-நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என சம அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவுக்கு பின்னரே…” என தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලෙන් සුබ පණිවිඩයක්

Editor O

Five illegal immigrants and 2 human smugglers held in Northern seas

Mohamed Dilsad

ආණ්ඩුවේ අයගේ පැන්ඩෝරා පත්‍රිකා තොරතුරු ලබන සතියේ හෙළි කරනවා – හිටපු ඇමති ගාමිණී ලොකුගේ

Editor O

Leave a Comment