Trending News

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுக்கு அழைப்பொன்றை விடுத்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ආපදාවෙන් හානිවූ කර්මාන්ත හිමිකරුවන්ට විශේෂ දැනුම්දීමක්

Editor O

மண்சரிவினால் போக்குவரத்து தடை

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මැතිවරණය හේතුවෙන් විශ්වවිද්‍යාල 13-14 නිවාඩුයි.

Editor O

Leave a Comment