Trending News

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ பணிப்பாளர் சபையின் ஜீவக எதிரிசிங்க , நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ நிதி நிறுவத்தின் வைப்பு பணத்தை மீள செலுத்தாமைக்கு எதிராக நீர்க்கொழும்பு கிளையில் வைப்புக்களை மேற்கொண்ட ஈ.டி.ஐ வைப்பாளர்களை காக்கும் சுயாதீன சங்கத்தின் தலைவர் அனுஷா ஜயந்த கடந்த 12ம் திகதி நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே குறித்த பணிப்பாளர் சபைக்கு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

මේ වසරේ ගතවූ මාස 08 තුළ, සහල් සම්බන්ධ වැටලීම් 3000ක්

Editor O

தேர்தலில் போட்டியிட்ட 33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை

Mohamed Dilsad

Shashi Welgama further remanded till February 16

Mohamed Dilsad

Leave a Comment