Trending News

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்

(UTV|COLOMBO)-உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டிருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

உயரிய ஓர் இடத்தில் அரசியல்வாதிகள் அமைதியாகவும், பொருமையாகவும், ஒழுக்கமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவது அவசியமானது.

அதிலிருந்து விலகிய அரசியல் வாதிகளை, அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி

Mohamed Dilsad

Police in Khashoggi case search forest

Mohamed Dilsad

Water cut in Trincomalee

Mohamed Dilsad

Leave a Comment