Trending News

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையில் ஏறி பெண் கைதிகள் ஆர்பாட்டம்

Mohamed Dilsad

கம்மன்பிலவின் எச்சரிக்கை

Mohamed Dilsad

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

Mohamed Dilsad

Leave a Comment