Trending News

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?

(UTV|COLOMBO)-அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Court discharges Johnston as Bribery Commission withdraws 4 cases

Mohamed Dilsad

குப்பை கண்டேனர்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்

Mohamed Dilsad

Hong Kong releases murder suspect who sparked protest crisis

Mohamed Dilsad

Leave a Comment