Trending News

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பின்னர் தனஞ்சய டி சில்வா நேற்று(14) கருத்துத் தெரிவிக்கையில்;
“ஆடுகளத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லை, நான் நினைக்கிறேன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மந்தமாகவே பந்து வீசப்பட்டது, எமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், அதுவே எமது திருப்பு முனையாக இருந்தது.…

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு விடையளிக்கையில்;

* முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் வெற்றி பெற்றதன் இரகசியம்…

“இரகசியம் என்று ஒன்றுமில்லை எமது பயிற்சியில் முன்னேற்றம் அது தான் உண்மை, நாம் எதிர்பார்த்திருந்தோம் அவர்களது பந்து வீச்சினை எதிர்கொள்வதற்கு, கடுமையாக பயிற்சி பெற்றோம்….

* இருபதுக்கு – 20 போட்டியில் துடுப்பெடுத்தாடியது..

“நானும் தினேஷ் சந்திமாலும் ஒரே விதமாக துடுப்பெடுத்தாடுபவர்கள், நான் வீசப்படும் பந்துகளுக்கு என்னால் இயன்றளவு பவுண்டரி அடித்தேன், இறுதியில் ஆட்டமிழந்தேன்..

* விளையாட ஆசையாக இருக்கும் சந்தர்ப்பம்..

“இலங்கை அணிக்கு விளையாடுவதென்றால் எந்த போமட்டில் என்றாலும் விளையாடத் தயார், எச்சந்தர்ப்பத்திலும் எங்கேயும் ஆடத் தயார்…

*திடீரென கிடைத்த வாய்ப்பு எனலாம்..

“ஆம். நான் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகளவு விளையாடியது இல்லை..

*தந்தையின் ஞாபகம்…

“அவருக்கு ரொம்பவே சந்தோசம்.. எனது எல்லா போட்டிகளையும் பார்ப்பார், எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பார்.…

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

SLFP trade unions at CPC called off their strike

Mohamed Dilsad

Chelsea accuse Fifa of double standards over transfer ban

Mohamed Dilsad

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment