Trending News

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க

(UTV|COLOMBO)-கடும்மழையின் காரணமாக களனிகங்கை பெருக்கெடுத்ததனால் கொழும்பு நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகளை சமாளிப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலத்துறை பிரதேசத்தில் நாகலாகம் சந்தி ,பேர்குசன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களை கொழும்பு மாநகர முதல்வர் நேற்று பார்வையிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nine SSPs promoted to DIG

Mohamed Dilsad

சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நாளை முதல் தடை

Mohamed Dilsad

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment