Trending News

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

(UTV|ANURADHAPURA)-கெகிராவை பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கெகிராவை – இஹலகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் திருமணத்தின் பின்னர் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் , குறித்த வீட்டிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

தருசி காவிந்யா என்ற குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் அனுராதபுரம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக கெகிராவை காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இனவாதம் நாட்டில் மேலோங்கி இருப்பதாக பாராளுமன்றத்தில் றிஷாட் பதியுத்தீன் முழக்கம்.

Mohamed Dilsad

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டை…

Mohamed Dilsad

‘கிராமங்களை உருவாக்குவோம்’ முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment