Trending News

மழை அதிகரிக்கக்கூடும் – வானிலை அவதான நிலையம்

(UTV|COLOMBO)-நாளை மறுநாள் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , தென் , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Court of Appeal extends stay order against FCID

Mohamed Dilsad

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

Mohamed Dilsad

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment