Trending News

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் எதிர்வரும் பெப்ரவரி 8, 9ஆம் திகதிகளில் இரண்டு ரி-20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த ஐஸ் கிரிக்கட் போட்டியில் இலங்கையைச்சேர்ந்த மகேல ஜயவர்த்தன, லசித் மலிங்க, திலகரத்ன டில்சான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Top WTO experts in town for DoC’s export confab beginning today

Mohamed Dilsad

Cricket to return to Commonwealth Games in 2022

Mohamed Dilsad

උසස් පෙළ විභාගය අද (27) සහ හෙට (28) නැහැ

Editor O

Leave a Comment