Trending News

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய தலைவராக நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதுவரை அதன் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியொருவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Appeal Court’s full verdict on petition against Gotabhaya to be delivered tomorrow

Mohamed Dilsad

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

Mohamed Dilsad

மட்டக்குளியில் மாடியிலிருந்து குதித்து சந்தேக நபர் தற்கொலை

Mohamed Dilsad

Leave a Comment