Trending News

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு கிடைத்த தண்டனை!

(UDHAYAM, COLOMBO) – கர்நாடக மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு அரை மொட்டை அடித்து, பாவாடை அணிவித்து செருப்பு மாலை போட்டு பொது மக்கள் தண்டனை அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பாகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் தவறாக நடத்துகொள்ள முயற்சி செய்தார்.

இதனால், அத்திரமடைந்த பொது மக்களும் அந்த பெண்ணின் குடும்பத்தாரும் சரியான தண்டனை அளித்துள்ளனர்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை பிடித்த பொது மக்கள், அவருக்கு அரை மொட்டை அடித்தனர். பின்னர் பாவாடை அணிவித்தனர். இதனையடுத்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவந்தனர்.

Related posts

Australia’s ‘Egg Boy’ gives donations to NZ attack survivors

Mohamed Dilsad

දේශපාලකයන් ඇතුළු පිරිසකට මරණ තර්ජන තිබෙන බවට වාර්තාවක්

Editor O

මැතිවරණ පැමිණිලි 2,863 දක්වා ඉහළට

Editor O

Leave a Comment