Trending News

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

Mohamed Dilsad

CITES CoP18 will be held in Colombo in May 2019

Mohamed Dilsad

Trump travel ban suffers new court defeat

Mohamed Dilsad

Leave a Comment