Trending News

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

Kimono is ‘Japanese thing’: Japanese official to Kim on her shape wear line

Mohamed Dilsad

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம்

Mohamed Dilsad

பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான 122 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்

Mohamed Dilsad

Leave a Comment