Trending News

தடுப்புச்சுவர் உடைந்த வீழ்ந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – எம்பிலிபிடிய – கிருலவெல்கடுவ பிரதேசத்தில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , கிருலவெல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Angelo Mathews in doubt for the IPL

Mohamed Dilsad

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

Mohamed Dilsad

අගමැති කාර්යාලයේ වාහන වෙන්දේසිය ගැන ලංසුකරුවෙකුගෙන් ‌චෝදනාවක්

Editor O

Leave a Comment