Trending News

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்பகுதியில் சில பகுதியில் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தைக் கொண்ட பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Sri Lanka says Oman Oil still keen on refinery project

Mohamed Dilsad

Parliamentary Committee Investigating Into Brawl met today

Mohamed Dilsad

Leave a Comment