Trending News

ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை [VIDEO]

(UTV|COLOMBO) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Two held over Kalagedihena assault

Mohamed Dilsad

Finance Ministry reduces prices, taxes of several essentials [FULL STATEMENT]

Mohamed Dilsad

ශ්‍රි ලංකාවේ පළමු රූපවාහිනී ප්‍රවෘත්ති නිවේදිකාව වූ සුමනා නෙල්ලම්පිටිය මහත්මිය අභාවප්‍රාප්ත වෙයි.

Editor O

Leave a Comment