Trending News

மன்னார் பிரதேச மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்திலுள்ள தமிழ் , கிறிஸ்தவ மக்கள் வாழும் பல பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடினார்.

Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 1 person, child and outdoor

Image may contain: one or more people

Related posts

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

Mohamed Dilsad

சத்தோசவில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியில் சிக்கல் இல்லை – அமைச்சு

Mohamed Dilsad

New Zealand investigates major Sri Lankan student visa scam

Mohamed Dilsad

Leave a Comment