Trending News

பொலிஸ் அதிகாரிகள் 102 பேருக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO)- பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 102பேர் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Cabinet approval granted for Appropriation Bill

Mohamed Dilsad

மாகாணசபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்க அதிகாரம் உண்டு

Mohamed Dilsad

The UK and EU agree terms for Brexit transition period

Mohamed Dilsad

Leave a Comment