Trending News

2019 உலகக் கிண்ண றக்பி போட்டி – இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTV|COLOMBO) – 2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 19- 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Japanese technical support for Sri Lanka to manage natural disasters

Mohamed Dilsad

Sri Lanka formally becomes State party to mine ban convention

Mohamed Dilsad

FORMER WARAKAPOLA CHAIRMAN GIVEN SUSPENDED JAIL SENTENCE

Mohamed Dilsad

Leave a Comment