Trending News

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(06) மதியம் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Amitabh Bachchan inaugurates new CBFC office in Mumbai

Mohamed Dilsad

රට තුළ අලුතින් කර්මාන්ත ශාලා රැසක් – පොදුජන පෙරමුණේ ලේකම් සාගර කාරියවසම්

Editor O

நாட்டில் சீரான காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment