Trending News

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Justice Padman Surasena new President of the Court of Appeal

Mohamed Dilsad

306 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

Mohamed Dilsad

Indonesia and Sri Lanka talk to boost trade and economic relations

Mohamed Dilsad

Leave a Comment