Trending News

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் பந்து வீசுவதற்குத் தாமதமாகியமை காரணமாக இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து நூற்றுக்கு 40 வீத அபராதத்தை அறவிட சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related posts

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் நான் தயார்…

Mohamed Dilsad

සයිටම්හි ප්‍රධාන විධායක නිලධාරීගේ සේවය අත්හිටුවයි

Mohamed Dilsad

Bangladesh – Sri Lanka to strengthen trade, economic ties

Mohamed Dilsad

Leave a Comment