Trending News

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

European Parliament members want Sri Lanka to respect labour rights to win GSP+

Mohamed Dilsad

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

Mohamed Dilsad

Hambantota Port workers suspend strike following talks

Mohamed Dilsad

Leave a Comment