Trending News

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

(UTVNEWS | COLOMBO) – சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான கடத்தல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சாமிக சுமித் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

තැපැල් සේවකයෝ වෘත්තීය ක්‍රියාමාර්ගයක් ඇරඹීමට සූදානමෙන්

Editor O

SLFP & SLPP to resume discussions today

Mohamed Dilsad

Showery condition is expected to enhance over the island – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment