Trending News

கொழும்பு குப்பை இன்று முதல் புத்தளத்துக்கு

(UTVNEWS | COLOMBO) – வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளன.

குறித்த குப்பைகளை இன்று முதல் புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்திகரிக்க முடியாது என மாநகரசபை தெரிவித்துள்ளார்.

 

Related posts

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும்

Mohamed Dilsad

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

Mohamed Dilsad

Leave a Comment