Trending News

பாலஸ்தீன வீடுகளை இடிக்க தொடங்கியது இஸ்ரேலிய படைகள்

(UTVNEWS | COLOMBO) – இஸ்ரேலிய படைகள் சுமார் 100 பாலஸ்தீன வீடுகளைஇடிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

வீடுகள் இடிக்கும் இடிபாடுகளுக்குள் கிக்கி 17 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த செயற்பாடு மேற்குக் கரை நிலத்தை கைப்பற்ற இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சி இது என்று பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.

Related posts

கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

Mohamed Dilsad

President instructs to lift social media ban

Mohamed Dilsad

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

Mohamed Dilsad

Leave a Comment