Trending News

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி  மேற்கிந்தியத்தீவுகள் மற்றும்  இந்திய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

Related posts

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை

Mohamed Dilsad

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

Mohamed Dilsad

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment