Trending News

பங்களாதேஷில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH) பங்களாதேஷில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த ரயில் தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

All Faculties of Peradeniya University closed for 2 Months

Mohamed Dilsad

මෙරට හමුදා ප්‍රධානීන්ට බ්‍රිතාන්‍ය පැනවූ සම්බාධක ඉවත් කර ගැනීම ට අනුරගේ ආණ්ඩුව වහා මැදිහත් විය යුතුයි – හිටපු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන

Editor O

Grade 5 scholarship exam Commenced  

Mohamed Dilsad

Leave a Comment