Trending News

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெறும் போது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச – மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.

இதன்படி விரைவில் அவர்களுக்கு எதிரான குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.

Related posts

தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை குறித்து ஏன் விசாரணைகள் முன்னெடுக்கபடுவதில்லை?

Mohamed Dilsad

ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை வர்ண சமிஞ்ஞைகளை பொருத்த நடவடிக்கை

Mohamed Dilsad

“Recovery of GSP+ will harm SL culture” – Mahinda Rajapakse

Mohamed Dilsad

Leave a Comment