Trending News

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரத்தினபுரி – குருவிட்ட நகரில் போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய கட்டுகெலியாவ பகுதியை சேர்ந்தவர் எனவும்  குறித்த நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடல்

Mohamed Dilsad

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

Mohamed Dilsad

சித்திரவதைகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் சர்வதேச தினம்

Mohamed Dilsad

Leave a Comment