Trending News

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTVNEWS | COLOMBO)- சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை(03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

තැපැල් ඡන්ද අයදුම්පත් බාර ගැනීම ඔක්තෝබර් 10 දක්වා දීර්ඝ කරයි.

Editor O

வெலிஓயா – வட்டவளை பாதை காபட் கலவையால் செப்பனிடும் பணிகள் விரைவில் நிறைவு

Mohamed Dilsad

பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்…

Mohamed Dilsad

Leave a Comment