Trending News

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும்.

டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில் பின் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

 

 

 

 

Related posts

දිවයිනේ වැඩිම ඩෙංගු මරණ කින්නියා වලින් වාර්තා වෙයි

Mohamed Dilsad

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Delivering ballot papers to Election Commission to conclude today – Printing Dept.

Mohamed Dilsad

Leave a Comment