Trending News

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் ஜூலை 9 ஆம் திகதி நடைபெறும்.

டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில் பின் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

 

 

 

 

Related posts

Lanka IOC increases fuel prices

Mohamed Dilsad

“Ashok Leyland’s arrival in East a great sign” – Minister Bathiudeen

Mohamed Dilsad

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

Mohamed Dilsad

Leave a Comment