Trending News

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

(UTV|COLOMBO) இன்று காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்று முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக கூறியுள்ளார்.

Related posts

A fast held on top of Dambulla International Cricket Statium roof

Mohamed Dilsad

சூரியன் இலங்கைக்கு நேரடி உச்சம்…

Mohamed Dilsad

கே.டி லால்காந்த பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment