Trending News

காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைபொருள் வர்த்தகர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மாரவில நகரில் போதைப்பொருள் வர்த்தக ஒருவர் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த போதைபொருள் வர்த்தகர் உயிரிழந்தார்.

குறித்த சந்தேகநபரை காவற்துறையினர் கைது செய்ய சென்ற போது அவர், காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

உயிரிழந்தவர் 31 வயதுடைய, சிலாபம் – முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்தவர்.

இந்த தாக்குதலில் காவற்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

Increased migrations a concern- President

Mohamed Dilsad

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்

Mohamed Dilsad

Malaysia PM to call on Sri Lankan counterpart

Mohamed Dilsad

Leave a Comment