Trending News

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

அங்கு நிலவுகின்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு 8 மணி முதல் காவற்துறை ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

 

Related posts

Premier reschedule Presidential Commission summons

Mohamed Dilsad

Railways to be made essential service again

Mohamed Dilsad

திடீரென பற்றி எரியும் வனப்பகுதி

Mohamed Dilsad

Leave a Comment