Trending News

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, நாட்டில் உள்ள சகல தேவாலங்களிலும் திவ்ய ஆராதனைகளில் ஈடுபட வேண்டாம் என, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலய குருமாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

GSP+ සහනය මෙරටට ලබාදීම ගැන සෙවීමට නියෝජිත පිරිසක් දිවයිනට

Mohamed Dilsad

මැති-ඇමතිවරුන්ගේ ආරක්ෂාවෙන් ඉවත් කළ ප්‍රභූ ආරක්ෂකයන් 1200ක ට මේ දක්වා නිශ්චිත රාජකාරී පවරා නැහැ.

Editor O

Declaration of ‘Thripitakaya’ as a national heritage of Sri Lanka will be held tomorrow

Mohamed Dilsad

Leave a Comment