Trending News

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

(UTV|COLOMBO) மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டங்களின்  சில பிரதேசங்களில் நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே இன்று மாலை 02 மணியின் பின்னர் மத்திய, வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், பொலன்னறுவ அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

Saudi Arabia may dig canal to turn Qatar into an island

Mohamed Dilsad

18-Hour water cut in Colombo suburbs

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment