Trending News

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, பெந்தொட்ட ,வாத்துவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மங்கொன, பேருவளை, அளுத்கம, பயாகல, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் இன்று மாலை 03 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Related posts

Candidate list of UNF finalized

Mohamed Dilsad

China road crash kills at least 36

Mohamed Dilsad

Showers expected in several areas today – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment