Trending News

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

(UTVNEWS | COLOMBO) – தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Ireland labour to Six Nations win in Italy

Mohamed Dilsad

සාමාන්‍ය පෙළ විභාගයට අයදුම්පත් කැඳවයි.

Editor O

තුසිත හල්ලොලුව ට අධිකරණයෙන් දුන් නියෝගය

Editor O

Leave a Comment