Trending News

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்று மாவனெல்லை – பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35  வரையில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்களில் 35 பேர் மாவனெல்லை மருத்துவமனையிலும், 6 பேர் கண்டி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு(05) அட்டாளைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிப்பு

Mohamed Dilsad

அவருக்கு என்னை விட வயது குறைவு-சமந்தா

Mohamed Dilsad

Bus Unions and NTC meet to discuss fare revision today

Mohamed Dilsad

Leave a Comment