Trending News

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

96 වන ජාත්‍යන්තර සමුපාකාර දිනය වෙනුවෙන් පැවතී උත්සවය ඇමතු ඇමති රිෂාඩ් බදියුදීන් මහතා..

Mohamed Dilsad

Sri Lanka confident of future relations with US

Mohamed Dilsad

FBI Deputy Director Andrew McCabe quits ahead of agency review

Mohamed Dilsad

Leave a Comment