Trending News

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-இன்றைய தினத்திலும் நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை , கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் இன்றைய தினம் தூரல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

Mohamed Dilsad

රිෂාඩ් බදියුදීන්ගේ සමස්ත ලංකා මහජන කොංග්‍රසය, සජිත් ප්‍රේමදාස ට සහාය පළ කරයි.

Editor O

උනා මැකෝලි මහත්මියගේ අභාවය වෙනුවෙන් අමාත්‍ය රිෂාඩ් බදියුදීන් මහතා ශෝක පණිවුඩය

Mohamed Dilsad

Leave a Comment