Trending News

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

KOICA grants USD 7.5 million for improvement of education in Kilinochchi District

Mohamed Dilsad

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

Mohamed Dilsad

Probe launched into Kelanitissa Power Station fire

Mohamed Dilsad

Leave a Comment