Trending News

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

Myanmar donates 300 tonnes of rice to Sri Lanka flood victims

Mohamed Dilsad

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

Mohamed Dilsad

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment