Trending News

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஈ.டி ஐ வைப்பாளர்களது எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

வட கொரிய தலைவரின் தங்கை தென்கொரியா பயணம்

Mohamed Dilsad

රුපියල් කෝටි 3ක සේවක වැටුප් වංචා කළ කළුතර ප්‍රාදේශීය සභාවේ සේවිකාවක් අත්අඩංගුවට

Editor O

Further hearing on assault case involving ex-DIG Gunawardena in December

Mohamed Dilsad

Leave a Comment