Trending News

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 3 துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாங்கொட – வதுகெதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காலி மற்றும் மொரந்துட்டுவ பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகளுடன் பல்வேறு வகையான 5 இரவைகளும், மோட்டார் வாகனம் ஒன்றும், உந்துருளியொன்றும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

21 வயதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பலாங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

Indian Defence Minister wary of China’s Sri Lanka plans

Mohamed Dilsad

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

Mohamed Dilsad

அணுவாயுதம் தொடர்பான இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்களை ஈரான் மறுத்துள்ளது

Mohamed Dilsad

Leave a Comment